ATM கார்டில் பணம் எடுத்தால் இனி அதிகம் செலவாகும்….!
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பணம் சார்ந்த நிறைய விதிமுறைகளில் மாற்றம் வந்துள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்று ஏடிஎம் பரிவர்த்தனை விதிமுறை. யூபிஐ செயலிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் ஏடிஎம் பணம் எடுக்கும் சேவைகளும் இனி இலவசப் பரிவர்த்தனை வரம்பில் சேர்க்கப்படும்…
