Category: செய்திகள்

தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் அன்பு வேண்டுகோள்…!

என் மரியாதைக்கும் பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் உரிய நமது சங்கத்தின் ஆணிவேர் நீங்கள் தான்… உங்களுக்கு என் இனிய காலை வணக்கம்… நமது தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கம் 1998 இல் தொடங்கி இன்று வரை…

தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு அன்பு வேண்டுகோள்…!

தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், இன்ன பிற ஊழியர்கள்… அனைவருக்கும் இனிய காலை வணக்கம்… தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ். இ. பள்ளிகள் சங்கத்தின் சார்பில்… மிக முக்கியமான வேண்டுகோளை உங்கள் முன்னால் வைக்கின்றோம்.. தமிழகத்தில் கடந்த…

கிருஷ்ணகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் பொருத்தும் பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அந்தந்த சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் பொருத்தம் பணி இன்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் பொருத்தம் பணி கிருஷ்ணகிரி…

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் உற்பத்தி மானியம் வழங்க வேண்டும்.

கிருஷ்ணகிரியில் மா உற்பத்தியாளர் சங்கத்தின் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் உற்பத்தி மானியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள தமிழக விவசாய…

ஏப்ரல் 10 முதல் டோல் கேட்டில் இனி NO CASH….!

ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ரொக்கப் பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டாக் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் யூபிஐ மூலம் பணம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள…

கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யும் கட்சிக்கு ஆதரவளிப்பது என தீர்மானம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் நடைப்பெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யும் கட்சிக்கு ஆதரவளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் தமிழக விவசாய…

கிருஷ்ணகிரி வழியாக 1 லட்சம் டன்னுக்கு அதிகமான கனிமங்களை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதை தடுத்து நிறுத்திட மாவட்ட ஆட்சியரிடம் மனு..

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில் தினசரி ஒரு லட்சம் டன்னுக்கு அதிகமான கனிமங்கள் கர்நாடக மாநிலத்திற்கு கிருஷ்ணகிரிஓசூர் வழியாக தமிழக…