Category: செய்திகள்

ஏப்ரல் 10 முதல் டோல் கேட்டில் இனி NO CASH….!

ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ரொக்கப் பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டாக் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் யூபிஐ மூலம் பணம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள…

கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யும் கட்சிக்கு ஆதரவளிப்பது என தீர்மானம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் நடைப்பெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யும் கட்சிக்கு ஆதரவளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் தமிழக விவசாய…

கிருஷ்ணகிரி வழியாக 1 லட்சம் டன்னுக்கு அதிகமான கனிமங்களை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதை தடுத்து நிறுத்திட மாவட்ட ஆட்சியரிடம் மனு..

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில் தினசரி ஒரு லட்சம் டன்னுக்கு அதிகமான கனிமங்கள் கர்நாடக மாநிலத்திற்கு கிருஷ்ணகிரிஓசூர் வழியாக தமிழக…