ஏப்ரல் 10 முதல் டோல் கேட்டில் இனி NO CASH….!
ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ரொக்கப் பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டாக் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் யூபிஐ மூலம் பணம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள…
