நெல் சாகுபடி வரலாறு காணாத உயர்வு.. கொள்முதலை ‘டபுள்’ மடங்கு ஆக்கக் கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
கரீப் பருவ நெல் கொள்முதல் இலக்கை உயர்த்தி நிர்ணயம் செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மிகப்பெரிய உயர்வை எட்டியுள்ள சூழலில், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர்…
